கடந்த சில நாட்களாக ஈரோட்டில் இருப்பதால், பதிவுகளுக்கான
எண்ணங்கள் ஓடி முடிந்து... வடிவமும் வார்த்தைகளும் வரும் வரை..
பதிவுலகில்...(அனேகமாக) முதல் முறையாக...எனது..வரப்போகும்
பதிவுகளின் தலைப்புகள் இப்போது..
1. ஈரோட்டு சாப்பாடு - ---------ஒரு அனுபவப்பகிர்தல்
2. கடவுள் தேவையா? இல்லையா? ------------கொஞ்சம் சூடு
3. குழப்பம் மட்டுமே நிரந்தரம்.------------------- பட்டறிவு
4, செத்தாருள் வைக்கப்படும்..! -------------------எல்லாம் புலம்பல்தான்.
5. எப்படில இருக்க?------------------------கவிதை..மாதிரி
6. தோத்து ஜெயிச்சவன்!-----------------கதை...மாதிரி
கூடிய விரைவில்....(எத்தனை டிரைலர் பாத்து ஏமாந்திருப்பீங்க?- அதான் கலர்புல்லா..)
எது எதுக்கோ காத்திருக்கீங்க..! இதுக்கு காத்திருக்க மாட்டீங்களா?
:-)
Subscribe to:
Post Comments (Atom)
இறைவி - எண்ணங்கள் எனது !
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...
-
இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிர...
-
இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு… மறுபடியும் ...
-
இன்று படத்தை முழுமையாகப்பார்த்தாகி விட்டது.அருமையாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்த...
ஈரோட்ல இருந்தப்ப, சவானா, சிவரஞ்சனி, பிருந்தாவன்ன்னு ஒரு ஹோட்டலைக்கூட விட்டு வைக்கல. படிக்க நாங்க ரெடி.
ReplyDelete//படிக்க நாங்க ரெடி.//
ReplyDeleteவாங்க வாங்க!
ருசியா சமைச்சு போடுறேன்...!
:-)
Erottu priyare!
ReplyDeleteUnga pathivukku kakka nanga ready
Athusari innum ethinai naal erode vasam?
yenga nyayama ithu... intha build up ellam konjam overa illai... sari sari seekram padatha podunga trailere ottitu irukkaatheenga...
ReplyDeletesayu said...
ReplyDelete//Erottu priyare!
Unga pathivukku kakka nanga ready//
நன்றிங்க! ஆனா உங்களைப்பற்றிய தகவல் எதுவும் பாக்க முடியலயே? வலைப்பூ முகவரி கொடுங்களேன்.
//Athusari innum ethinai naal erode vasam?//
வேலை முடியும் வரை :-)
Anuradha said...
ReplyDelete//yenga nyayama ithu... intha build up ellam konjam overa illai... sari sari seekram padatha podunga trailere ottitu irukkaatheenga...//
இந்தா போட ஆரம்பிச்சுடுவோமில்ல!
தங்கள் வரவுக்கு நன்றிங்க!